என் கடன் பணி செய்து கிடப்பதே
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி
[ பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவு பெற்றது ]
கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் 613003
என் கடன் பணி செய்து கிடப்பதே
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி
[ பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவு பெற்றது ]
கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் 613003
படிக்கும் ஆர்வம் உடைய மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை சாதி, சமயம் வேறுபாடு இன்றி அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இத்தொகையை கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு நேரிடையாக வழங்குகிறது. இந்த உதவித்தொகை பன்னிரெண்டாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் உடன் வழங்கப்படும். கல்லூரியில் பயிலும் காலத்தில் ஒவ்வொர் ஆண்டிலும் பெறும் மதிப்பெண் அடிப்படையிலும் வழங்கப்படும். கீழ்க்கண்ட அட்டவணைப்படி உதவித்தொகை வழங்கப்பெறும்.