என் கடன் பணி செய்து கிடப்பதே
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி
[ பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவு பெற்றது ]
கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் 613003
என் கடன் பணி செய்து கிடப்பதே
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி
[ பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவு பெற்றது ]
கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் 613003
மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும்பொருட்டு ஆண்டுதோறும் பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியம், நாடகம், பாட்டு எனப் பல்வேறு கலை இலக்கியப் போட்டிகள் நடத்தி ஊக்கப்படுத்துவதோடு, வெற்றிபெறும் மாணவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கிச் சிறப்பித்து வருகின்றது. அதுமட்டுமின்றி, ஆண்டுதோறும் மிகச்சிறந்த ஆளுமைகளைச் சிறப்பு விருந்தினர்களாக வரவழைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பெற்று அதன்மூலம் மாணவர்கள் தங்கள் ஆளுமைத் திறன்களை மென்மேலும் வளர்த்துக்கொள்ள உறுதுணையாகச் செயல்பட்டு வருகின்றது தமிழ்த்துறை.